“IMF நிபந்தனைகளில் 25 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை”

இலங்கையில் நல்லாட்சி முறையினை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை வெற்றிகரமானதாக மாற்ற முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது நடக்குமா? ஜூன் 12ம் திகதி சர்வதேச நாணயநிதியம் (IMF)  நடைமுறைத்திட்டத்தின் மூன்றாவது பணக் கொடுப்பனவிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.