அநுராதபுரக் கூட்டமும் பொதுவேட்பாளருக்கான போட்டியும்

(என்.கே.அஷோக்பரன்)

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் அப்படி ஆர்ப்பாட்டம் நடத்தியது நோய்ப்பரவலை அதிகரிக்கும் என்று விமர்ச்சித்துக்கொண்டிருந்த அரசாங்கம், அண்மையில் தானும் ஒரு பெரும் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியிருந்தது.