கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்

 என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் “என் சனத்தை போக விடு”

                                   – யாத்ராகமம்

By சிவராசா கருணாகரன் 

ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில்  ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை👇

நாயிற் கடைப்பட்ட நம்மை                                                      இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி      ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே                                                            – திருவாசகம்