காஷ்மீரும், கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதமும்

காஷ்மீர், இந்திய துணைக்கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். 1947ல் இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக இது இருந்து வருகிறது.