“அது பெரிய கதை இப்போது சொல்ல முடியாது”

நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன். திடீரென அவரை பிரதமராக நியமிக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட கொள்கை பிரச்சினை காரணமாகவே இவ்வாறு செய்தேன் என்றார்.