இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

கடுமையாக அதிகரித்தன மரணங்கள், தொற்று. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.