இலங்கை அகதிக் குடும்பத்தை விடுவித்தது அவுஸ்திரேலியா

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் வாழ அவுஸ்திரேலியா அனுமதிக்கவுள்ளது.