இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவும்

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பணித்துள்ளார்.