ஒமிக்ரோனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது

“உலக நாடுகள் ஒமிக்ரோன் தொற்றிடமிருந்து  தப்பிக்கவே முடியாது'”என உலக சுகாதார ஸ்தாபனம்  அதிர்ச்சித்  தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆபிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரோன்” தொற்றனது உலகம் முழுவதும் மக்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறன.