காலிஸ்தானி வன்முறை: மேலும் மூவர் கைது

மெல்போர்னில் காலிஸ்தானி ஆதரவு ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே  ஜனவரி பிற்பகுதியில் வெடித்த வன்முறை சச்சரவு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய மாநிலம் விக்டோரியா பொலிஸ் தெரிவித்துள்ளது.