சிதம்பரத்துக்குத் தடுப்புக் காவல்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மோசடி, பணச் சலவையில் பங்கெடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை, தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு, சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.