சூடானில் அதிகரிக்கும் மோதல்; 200 பேர் பலி

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும், இடையே நடைபெற்று வரும் மோதலில், பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதுதவிர 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.