நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம்: சகிப்புத்தன்மையை உறுதி செய்யவேண்டும் – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் இன்று நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதை எழுப்பிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பியான சு.வெங்கடேசன், சகிப்புத்தன்மையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.