மனித கடத்தல்காரர்கள் மன்னாரில் கைது

தலைமன்னார் மணல் குன்றுகள் 3 இல் ஒக்டோபர் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர்   மேற்கொண்ட தேடுதலின் போது மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்  நால்வரை கைது செய்துள்ளனர். அத்துடன்  02 டிங்கி படகுகளையும்   கைப்பற்றினர்.