மலையகம் 200 ஆண்டுகள்

(தோழர் தேசிகன்)

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் தமிழகத்திற்கு வந்திருந்த எமது தொழிலாள வர்க்க உறவுகள் மொழி தெரியாத, தொழிலுடன் தொடர்பற்ற ஆந்திர மாநிலத்திலும் தமது தொழிலுடன் தொடர்பற்ற தமிழகத்தின் இராணிப்பேட்டையிலும் கூலித்தொழிலாளிகளாக பணியமர்த்தப்பட்டனர். இராணிப்பேட்டையில் கல்லுடைக்கும் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். ஆந்திராவிலும் கடினமான வேலை வழங்கப்பட்டது.