நினைகூர பொதுவான நினைவகம்

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நினைவகமொன்றை அமைத்தல்

தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை

உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில்  தமிழ் இனப்படுகொலை  நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தவறான கருத்தை வெளியிட்டதாகவும் அதற்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற  உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இன்று தெரிவித்தார்.

இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 01

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 

தையிட்டியில் பதற்றம்: எம்.பியை அல்லாக்கா தூக்கிச்சென்றனர்

யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விண்ணை முட்டுகிறது மரக்கறி விலை

நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும்  மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலி சப்ரி எம்.பி 3 கிலோகிராம் தங்கத்துடன் கைது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், சுமார் 3 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பற்றியெரிந்த பழமை வாய்ந்த தபால் நிலையம்

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த தபால் நிலையமொன்று தீக்கிரையான சம்பவம் பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம்  இடம்பெற்றுள்ளது.

Sinopec Fuel Oil Lanka உடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் பெற்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக சீனாவின் Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd  மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான நீண்ட கால ஒப்பந்தம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (22)  காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு

3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்

கடுமையாக சரிந்தது பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட  ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரலில் 33.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் 49.2 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஏப்ரலில் 33.6 சதவீதமாக குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் 42.3  சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.