வீதிகளில் குப்பை; மார்கழி கோலமிட்டுத் தடுப்பு

சென்னையில் வீதிகளில் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில், மார்கழி கோலமிட்டுத் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.