இலங்கை: கொரனா செய்திகள்

பேலியகொடை புதிய மரக்கறி மொத்த சந்தையில், ஆறு வர்த்தகர்களுக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. இதேவேளை, கம்பஹாவில் இருந்து வருகைதந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.