(Maniam Shanmugam)
1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கைத் தேசியத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து வந்த மூன்றாத்தர, நாலாந்தர மஞ்சள் மற்றும் நச்சு வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.
Author: ஆசிரியர்
கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு
கட்டுப்பாடு தளர்வால் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை தாண்டியுள்ளது. 2.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி
சபாலிங்கத்தின் கொலை பற்றி
(நட்சத்திர செவ்இந்தியன் அருண்)
புலிகளால் 1994 மே தினத்தில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் கொலையைப்பற்றி #கேப்மாறி_தராகி #சிவராம் எழுதிய கட்டுரை பின்வருவது. இதை எழுதிய தராகி சரியாக பத்தாண்டுகளில் 2004 ல் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு பிரபாகரனை புகழ்ந்து எழுதினார். தன்பிழைப்புக்காக யாரையும் ஊம்பத்தயாராக இருந்த முடிச்சுமாறி, மொள்ளமாறி, பொறுக்கிதான் தாரகி சிவராம்.
கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?
பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்
வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாவும் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளாரெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.