Author: ஆசிரியர்
தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்
வியடநாம் புரட்சியாா் ஹோசிமின் 50வது நினைவுநாள் செப்டம்பா் 2, 2019.
மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்
வவுனியாவில் தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியின் தோழர்களுடனும் புத்திஜீவிகளுடனும் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற கலந்துரையாடல்
எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை
எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை ஏமாற்றும், அரசியல் தலைமைகளின் கூத்துகளின் தொடர்ச்சி ஆகும்.
கொலம்பியத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் மதுரோ
கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலொன்றுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு ஆயுதப் படைகளுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைகளின் (ஃபார்க்) முன்னாள் கொரில்லா தளபதிகள் குழுவொன்று ஆயுதந்தரித்ததற்கு மத்தியில் எல்லையில் இராணுவ ஒத்திகைகளை அறிவித்துள்ளார்.
‘புதிய அரசியலமைப்புக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்’
2020இல் அரசாங்கத்தை உருவாக்குவோம்
தோழர் ஹோசிமின்
அமெரிக்க காட்டுபன்றியை அலறி ஓட வைத்த இந்த ஒல்லி மனிதர். வியட்நாம் புரட்சியாளர் தோழர் ஹோசிமின் நினைவுநாள் இன்று…..