‘புதிய அரசியலமைப்புக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் இன்று (04) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது, கூட்டணியை உருவாக்குவதில் காணப்பட்ட பிரதான பிரச்சினை தீர்த்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவுக்கு ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள சகல் கட்சிகளும் இணக்கம் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.