ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. (“கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?” தொடர்ந்து வாசிக்க…)
Author: ஆசிரியர்
‘தமக்கு விருப்பமான நபரை ஆட்சிக்கு கொண்டு வர கூட்டமைப்பு முயற்சி’
“தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தினூடாக தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது ரணிலை மாத்திரம் ஆட்சியில் இருத்துவது என்ற ஒன்றை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதாக” ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். (“‘தமக்கு விருப்பமான நபரை ஆட்சிக்கு கொண்டு வர கூட்டமைப்பு முயற்சி’” தொடர்ந்து வாசிக்க…)
‘நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது’
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது.
(“‘நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது’” தொடர்ந்து வாசிக்க…)
5 மாநில தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்துமா?- கலக்கத்தில் பாஜக; மகிழ்ச்சியில் காங்கிரஸ்
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மோடி ஏன் கைவிடப்பட்டார்?
மக்களவைத் தேர்தலுக்கு ஆறே மாதங்கள் இருக்கும் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவைக் கலங்கடித்திருக்கின்றன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. உளவுத் துறையின் அறிக்கை, தேர்தல் கணிப்பாளர்களின் கணிப்புகள் இவற்றுக்கெல்லாம் பிறகு, நிலைமையைக் கட்சி உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.
ஹூவாவே அதிகாரி கனடாவில் கைது: சண்டையில் கிழிந்த சட்டை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்றொரு சொல்லாடல் உண்டு. அது தொடர்பில்லாத இரண்டு விடயங்களைத் தொடர்புபடுத்துவது பற்றிய நயமான குறியீடு. அரசியலில் நடக்கும் விடயங்கள் பலவற்றை, இச்சொல்லாடல் மூலம் விளக்கவியலும். மேம்போக்காகப் பார்க்கும்போது, தொடர்பே இல்லாதது போலத் தெரியும் விடயங்களுக்குப் பின்னால், மறைந்துள்ள காரணிகள் வியப்பளிப்பன. அதுபோன்றதொரு நிகழ்வு அண்மையில் நடந்தேறியுள்ளது. (“ஹூவாவே அதிகாரி கனடாவில் கைது: சண்டையில் கிழிந்த சட்டை” தொடர்ந்து வாசிக்க…)
கெஞ்சினார் ஜனாதிபதி; மறுத்தார் சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கக் கோரியும் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலந்துகொள்ள வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
(“கெஞ்சினார் ஜனாதிபதி; மறுத்தார் சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது – கமல்ஹாசன்
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். (“புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது – கமல்ஹாசன்” தொடர்ந்து வாசிக்க…)
5 மாநிலத் தேர்தலில் வெற்றி யாருக்கு?- வாக்கு எண்ணிக்கை
போபாலில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
(“5 மாநிலத் தேர்தலில் வெற்றி யாருக்கு?- வாக்கு எண்ணிக்கை” தொடர்ந்து வாசிக்க…)
இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?
(ஜெரா)
போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது.