(அருளம்பலம்.விஜயன்)
இலங்கையின் இனக்கலவரங்களானது இலங்கை சுதந்திரமடைய முன்னரும் ,பின்னரும் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது.உலகத்தையே திரும்பி பார்க்க வைத்ததும்,மிகவும் மோசமாக சிங்கள இனவெறியர்களின் கொடூரங்கள் சிறைக்குள்ளேயும்,வெளியேயும் அரங்கேறிய இனக்கலவரம் என்றால் அது 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தையே சொல்ல முடியும்.
அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இனக்கலவரம் 1915 இல் சிங்கள,முஸ்லீம் மக்களிடையே நடைபெற்றது.
(“ஆடி 1983 இனக்கலவரமும்,தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்,வீழ்சியும்” தொடர்ந்து வாசிக்க…)