துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி இதுதான்!

யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களை திடீரென தென்னிந்திய திருச்சபையின் ஆயர் தியாகராஜா அவர்கள் சில அரசியல் நரிகளின் உதவியுடன் இடமாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார் .அதற்கான காரணங்களை ஊடகங்களில் தெளிவாக அவர் குறிப்பிட தவறியிருந்த போதும் எமது புலனாய்வு ஊடகவியலாளர்களின் முயற்சியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

(“யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி இதுதான்!” தொடர்ந்து வாசிக்க…)

என்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில்

(கட்டுரையாளரின் தகவல்கள் சரியானதா…? அல்லது தவறானதா….? என்ற கருத்துக்களை அறிவதற்கான களத்தை வாசகர்களிடம் விட்டுவிடுகின்றோம் – ஆசிரியர்)

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி மில்ஸ் அவர்களது சேவை முடிவுறுத்தல் விடயம் பூதாகாரமாக்கப்பட்டுள்ளது.
பேராயரும் கல்லூரியின் ஆளுனர் சபைத் தலைவருமான பேரருட் கலாநிதி தியாகராசா அவரது அறிக்கையின் படி குறித்த அதிபர் 07 செப்ரெம்பர் 2016 அன்று 60 வயது பூர்த்தியுடன் இளைப்பாறுவார் என 2015 ஆவணிமாதம் 10ம் திகதி நடைபெற்ற ஆளுனர் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

(“என்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில்” தொடர்ந்து வாசிக்க…)

Uduvil Girls College – Shiranee’s Nightmare

[Cartoon – Shiranee is calling for help from Kala, a fellow teacher hardly qualified to be vice principal to help her deal with her dead-drunk husband addicted to raw arrack and Urumpirai kassippu. An excuse to indulge could even be to take this stuff to get rid of common cold!]

(“Uduvil Girls College – Shiranee’s Nightmare” தொடர்ந்து வாசிக்க…)

நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.

ஏதாவது ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்து அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்கின்ற நிலை வரும்போதெல்லாம் புதிதாக ஒன்று தோன்றி அவர்களின் அரசியலை நீடித்துக்கொண்டே போகின்றதே!

(“நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)

நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் – உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்தாக போராட்டத்திலீடுபட்ட மாணவர்களும் பெற்றோரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.

(“நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் – உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

Road to Nandikadal

என் நட்பு வட்டத்தில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் என்னை ஒரு துரோகி என்று சித்தரித்துக்கொண்டு திரிவார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு சிறிய பதிவு. கமால் குணரட்ண தனது புத்தகத்தில் பிரபாகரனை புகழ்ந்துள்ளார் என்று புலி ஆதரவாளர்கள் அனைவரும் புகழந்து வருகிறார்கள் சிங்களவனே புகழ்ந்துள்ளான் என்று செய்திகளும் பதிவுகளும் கணக்கற்று கிடக்கிறது.

(“Road to Nandikadal” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(26)

(சர்வதேச சமூகத்தினரின் எதிர்வினைகள்.)

இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(26)” தொடர்ந்து வாசிக்க…)

தனி மனித ஒழுக்கம்

பிரபாகரன் பற்றி கமால் குணரத்தின மது மாது பழக்கம் இல்லாதவர் என எழுதியிருந்தார்.இது அவர் ஊடக தகவல்கள் மூலம் அறிந்த தகவலாக இருக்கலாம்.ஏன் அவர் உண்மையில் அப்படி வாழ்ந்திருக்கலாம்.அதற்கு காரணம் பிரபாகரனின் பண்பு அல்ல.தன்னைப்பற்றிய கவனம்.மற்றவர்கள் பற்றிய சந்தேகம்.உயிர்ப் பயம்.

(“தனி மனித ஒழுக்கம்” தொடர்ந்து வாசிக்க…)