முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இனவழிப்பு சின்னங்களும்


(தோழர் ஜேம்ஸ்)

மே 18 2009 என்று பல ஆயிரம் பொது மக்களும் கொல்லப்பட்டது உண்மை.
இந்த கொலைகளை இலங்கை இராணுவம் எவ்வளவு செய்தோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்.

கனடாவின் நினைவுத் தூபி அரசியல்

(சுவாஸ்திகா அருள்லிங்கம்)

இலங்கை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பலர் தற்போது செய்யும் அரசியல் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் அற்ற அரசியல். பொறுப்புக்கூறல் இல்லாத அரசியல் செய்வதன் மூலம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் எட்டாது.

தேர்தலில் வென்றவர்களும் கதிரையில் அமர முடியாத நிலை

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது, சகல கட்சிகளும் வெற்றியடைந்துள்ளதாகவே தெரிகிறது.

பொய்யின் சின்னம்


(Vijaya Baskaran)

கனடாவில் பிறம்ரன் நகரில் இலங்கை முள்ளி வாய்க்காலில் இறந்தவர்கள் நினைவாக பெரும் செலவில் நினைவுச் சின்னம் ஒன்றை கனடா அரசின் ஆதரவுடன் கனடா வாழ் தமிழர்கள் சிலர் நிறுவியுள்ளனர்.இதை இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் நினைவான சின்னமாக பிரகடனம் செய்துள்ளனர்.

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் வெளியிடப்படாதது ஏன்?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

நாட்டில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் முழுமையாகவே இன்னமும் வெளியிடப்படாதமையால் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா, ஏற்பட்டு இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய இது சந்தர்ப்பமல்ல.

ஏழு மாதங்களுக்குள் செல்வாக்கை இழந்த அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று, மே 7ஆம் திகதியுடன் ஏழு மாதங்கள் நிறைவடைந்தன. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, ஆறு மாதங்கள், நிறைவடைந்துள்ளன.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் பெரு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

(Balasingam Sugumar)

இலங்கை மககள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்.தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது.தேசியதேசிய மக்கள் சக்தி.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு உள்ளூராட்சி சபையையும் கைப்பற்ற முடியாத கட்சி இன்று 266 சபைகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மக்களுடன் உள்ளது.

உள்ளுர் ஆட்சித் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(தோழர் ஜேம்ஸ்)

60 சத விகிதம் அளவிற்கான வாக்களிப்பு.

வெயில், உள்ளுர் ஆட்சி சபைத் தேர்தல்(பிரதான தேர்தல் அல்ல என்ற உணர்வு), அடுத்தடுத்து மூன்று தேர்தல் என்ற சலிப்பு எனறான காரணிகளால் இது ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணங்கள் கூறினாலும் இது அதிகளவு சதவிகிதமான வாக்களிப்பாக என்னால் உணர முடிகின்றது.

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா?

(Mlm Mansoor)


கடந்த வெள்ளிக்கிழமை ‘சிரச’ தொலைக்காட்சியின் ‘சட்டன’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது.

உள்ளூராட்சித் தேர்தல்: புதிதாக தொடங்கிய பிரச்சினை

(லக்ஸ்மன்)

உள்ளூராட்சித் தேர்தல் அமைதிக் காலம் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும், இறுதி நேரத்தில் கூட சிலர்  சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்கள் பிரசாரங்களை செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக அரசியல் கட்சிகளால் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.