(தோழர் ஜேம்ஸ்)

மே 18 2009 என்று பல ஆயிரம் பொது மக்களும் கொல்லப்பட்டது உண்மை.
இந்த கொலைகளை இலங்கை இராணுவம் எவ்வளவு செய்தோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்.
The Formula
Political & Sociology Research
(Balasingam Sugumar)
இலங்கை மககள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்.தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது.தேசியதேசிய மக்கள் சக்தி.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு உள்ளூராட்சி சபையையும் கைப்பற்ற முடியாத கட்சி இன்று 266 சபைகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மக்களுடன் உள்ளது.
(Mlm Mansoor)
கடந்த வெள்ளிக்கிழமை ‘சிரச’ தொலைக்காட்சியின் ‘சட்டன’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது.