இந்தியத் தலையீடா?

(முருகானந்தன் தவம்)

2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும்  திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு, அதனடிப்படையில்  இரண்டு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்துள்ளதுடன், புதிய அமைச்சர் ஒருவரையும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.

ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்


மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதியில், ஓட்டமாவடியைத் தாண்டி, நாவலடிச் சந்தியைக் கடந்தால் தென்படும் கிராமம் ஆலங்குளம். பிரதான வீதியில் இருந்து வடக்கே இரண்டரைக் கிலோ மீற்றருக்கு வீடுகள் கொண்ட கிராமம். இந்தப் பூர்வீகக் கிராமத்திற்கு, திருக்கொண்டியாமடு என்ற இன்னொரு பெயருமுண்டு. மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஆலங்குளமும் ஒன்று.

கண்டுகொள்ளப்படாத முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள்

(மொஹமட் பாதுஷா)

உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும்.

செல்வந்தர்களின் பாட்டாளி வர்க்க அரசியல் புதியதல்ல

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தேசிய மக்கள் சக்தியினதும் அதன் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர்களின் சொத்து விவரங்கள் இந்நாட்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட்

(முருகானந்தம் தவம்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில்  26 ஆம் திகதி  சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

அரசாங்கத்தால் முன்வைக்கும் நல்ல கால்களை இழுப்பது அழகல்ல

ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டிய ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களைப் பல சிரமங்களுக்கு மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாக அமுல்படுத்தி கொண்டு வருகிறது. 

சலுகைகளை நீக்கியதால் முன்னாள் ஜனாதிபதிகள் தெருக்களில் விழுவார்களா?

ஒரு ஜனநாயக சமூகத்தில், ஆட்சியாளர் மக்களுக்குக் கீழே வைக்கப்படுகிறார். ஏனெனில், ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அல்லது ஆளும் கட்சி அவ்வப்போது நடைபெறும் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால்தான் மக்களின் இறையாண்மை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.  

அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?

மொஹமட் பாதுஷா

‘அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது.