அறுகம்பையில் என்ன நடக்கின்றது?

(மொஹமட் பாதுஷா)

இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட, 
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக் 
கொண்டுதான் இருக்கின்றது. 

அலட்சியம், ஆபத்து குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆபத்தானது

தேசிய விபத்து தடுப்பு வாரத்தில் ஜூலை 10ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்தைத் தடுக்கும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  மட்டக்களப்பு வாகரை கருப்பங்கேணி  வாவியில் 10 மற்றும் 11 வயதான சிறுமிகள் இருவர், 11 வயதான சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறார்கள்

சிறுவர் என்பது பெற்றோரின் அதிகபட்ச அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பைப் பெறத் தகுதியானவர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பெற உரிமையுள்ளவர்.  தற்போது, பல  சிறுவர்கள்,  தங்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையும், தேவையான வசதிகளையும் பெறுவதில்லை. 

பாடசாலைகளில் ஒழுக்கம் நிர்வகிக்கப்பட வேண்டும்

எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஒரு பாடசாலை, அதன் மாணவர்களுக்கு அறிவையும் திறமையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒழுக்கமான வாழ்க்கை வாழத் தேவையான மனப்பான்மைகளும் மதிப்புகளும் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சிறீலங்கன் எயர் லைன் இன் கடன்

(Mohamed Ali Yaseer)

சிறீலங்கனின் தற்போதைய மொத்த கடன் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இது இவ்வளவு காலமும் வாங்கிய கடன் மற்றும் வட்டி.

இலாப நஷ்டம் அது வேறு கணக்கு

சுற்றுச் சூழல் தினம்: ஜுன் 05, 2025


(தோழர் ஜேம்ஸ்)

இன்று உலக சுற்றுச் சூழல் தினம்.

அதிகரித்து வரும் நெகிழியினால்(பிளாஸ்டிக்) சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுப் பிரச்சனையை எதிர்த்துப் போராட அனைவருக்கும் சவால் விடும் கருப்பொருளாக, 2025 ஆம் ஆண்டுக்கான இந்த உலக தினத்தை இம் முறை கொரியா குடியரசு நடத்துகிறது.

சுற்றுசூழலை பாதுகாப்போம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் 1972ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி ‘உலக சுற்றுச்சூழல் தினமாக’ அறிவிக்கப்பட்டது.

சுதந்திரமாக கல்வி பெற முடியாவிடின் அது ஒரு தேசிய சோகம்

பல்கலைக்கழகங்களில் கொடுமைப்படுத்துதல் சமீப காலங்களில் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் சிறிய உடல் ரீதியான துஷ்பிரயோகமாக இருந்த கொடுமைப்படுத்துதல், இப்போது வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் மரணம் என அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆரோக்கியமான தேசத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம்

சர்வதேச சமூகம் நமது சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கொண்டாட ஆண்டு முழுவதும் நாட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி, சமூகத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ள புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உலகளவில் குரல் எழுப்பும் நாள் மே.31 ஆம் திகதியாகும்.

உங்களால் மறந்துவிடமுடியுமா அந்த நாளை?

(Rathan Chandrasekar)

2012 டெல்லியில் சினிமா பார்த்துவிட்டு நண்பனுடன் பேருந்தில் ஏறிய ஜோதிசிங் – 23 வயதான ஒரு பிஸியோதெரபிஸ்ட் – பேருந்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு ஆண்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி – கடுமையாகத் தாக்கப்பட்டு – சாலையோரத்தில் வீசப்பட்டாள்.