(அபிமன்யு)
“தமிழரசுக் கட்சியுடன் இனியும் சேர்ந்து இயங்க முடியாது; அவர்கள் சின்னத்தில் போட்டியிட முடியாது” என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது முடிவிற்குக் காரணமாக “புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு தவறானது; அதனால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய முன்னணியில், புதிய தலைமை தேவை” என்று கூறியிருக்கின்றார்.
(“சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)