பிக் மீ சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் பிக் மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு: சபையில் சலசலப்பு; 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் பதற்றம்: புகை குண்டுகள் வீச்சி

2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் திங்களன்று ஈடுபட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.

எரிபொருளை விநியோகிக்க அமெரிக்க நிறுவனம் வருகிறது

ஐக்கிய மெரிக்கவின்   ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் இடையில் பெற்றோலியப் பொருட்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

மயிலத்தமடு – மாதவனை மாடுகளும் பஞ்சாப் நாய்களும்

கால்நடை விலங்குகளை வளர்ப்பதற்கு ஆசையில்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி பறவைகளையும், சிலர் பொழுது போக்குக்காகவும், பெரும்பாலானோர் குடும்ப வருமானத்துக்காகவும் வளர்ப்பார்கள், இன்னும் சிலர் தங்களுடைய பாதுகாப்புக்காக குடும்பங்களில் நாய்களை வளர்ப்பர். 

தோழமை தின வாழ்த்துகள் சகாக்களே….!

(சாகரன்)

இவர்கள் அனைவரும் இன்றும் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் மரணம் நிகழ்வது என்பதை நாம் விடுதலைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

நவம்பர் 19

தோழமை என்றொரு சொல்

தோழமை என்பது குறிப்பாக சமூக லட்சியம் சார்ந்த உறவு முறை
மறைந்த தோழர் ஜெயகாந்தன் அவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்த ஒரு எழுத்தில் நான் தேநீர் எடுத்துச் செல்லும் சிறுவனாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது பொதுவுடைமை இயக்க முன்னோடி தலைவர்கள் எல்லாம் என்னை பக்கத்தில் அமர வைத்து தோழரே என்றார்கள். நெகிழ்ச்சியுடன் இவ்வாறு நினைவுகூருவார்.

இந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74 ஆயிரத்து 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,200,119 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

வெற்றி பெறாதவர்ளையும் பாராட்டுவோம்

(சாகரன்)

கிரிக்கட் விளையாட்டுப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கால் பந்தாட்டம் போல் உலகெங்கும் கொண்டாடப்படும் ஆட்டமாக கிரக்கட் இன்னும் வாழ்ந்து கொணடிருக்கின்றது என்பதே உண்மை.