யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் பிக் மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு: சபையில் சலசலப்பு; 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் பதற்றம்: புகை குண்டுகள் வீச்சி
2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் திங்களன்று ஈடுபட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.
எரிபொருளை விநியோகிக்க அமெரிக்க நிறுவனம் வருகிறது
மயிலத்தமடு – மாதவனை மாடுகளும் பஞ்சாப் நாய்களும்
தோழமை தின வாழ்த்துகள் சகாக்களே….!
நவம்பர் 19
தோழமை என்றொரு சொல்
தோழமை என்பது குறிப்பாக சமூக லட்சியம் சார்ந்த உறவு முறை
மறைந்த தோழர் ஜெயகாந்தன் அவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்த ஒரு எழுத்தில் நான் தேநீர் எடுத்துச் செல்லும் சிறுவனாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது பொதுவுடைமை இயக்க முன்னோடி தலைவர்கள் எல்லாம் என்னை பக்கத்தில் அமர வைத்து தோழரே என்றார்கள். நெகிழ்ச்சியுடன் இவ்வாறு நினைவுகூருவார்.
இந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74 ஆயிரத்து 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,200,119 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.