சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
காரைதீவில் கொரோனா; 105 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்
காரைதீவில் முதற்தடவையாக மாணவர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
16 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு
லெனின்
தூபியை ஏன் இடித்தார்கள்? மீண்டும் ஏன் கட்டுகிறார்கள்?
மீண்டும் வருகிறார் சசிகலா
சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும்
தொல்பொருள் அகழ்வு இங்குமட்டுமல்ல உலகெங்கிலும் பரவலாக முன்னெடுக்கப்படும் ஓர் அகழ்வாராச்சியாகும். ஆனால், முல்லைத்தீவு குருந்தூரில் மட்டுமே புதுமையான முறையில் மதவழிபாடுகளுடன் இராணுவம் புடைசூழ வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது உலகில் எங்குமே காணக்கிடைக்காத மிக அரிதான நிகழ்வாகும்.
பலத்த பாதுகாப்புடன் ஜோ பைடன் பதவி ஏற்கிறார்
சிறுமியின் மரண விசாரணை அறிக்கை கோரும் ஆளுநர்
நகரை அழகுபடுத்தல்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை
திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள், நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த நகர சபையின் தவிசாளர் நாகராஜா இராசநாயகம், திருகோணமலை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், வீதியோரத்தில் நடைபெறும் வியாபாரங்களை நிறுத்தும் வேலைதிட்டம், இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.