அச்சுவேலிஅராலிஅரியாலைஅளவெட்டிஆவரங்கால்ஆனைக்கோட்டைஇணுவில்இடைக்காடுஇருபாலைஇளவாலைஉடுவில்உரும்பிராய்ஊரெழுஏழாலை
உழவுக்கு வந்தனம் செய்வோம்!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?
விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது விவசாயம்.
25ஆவது திருத்தத்துடன் ட்ரம்ப்பை அகற்றுவதை எதிர்க்கும் பென்ஸ்
இஸ்ரேலியத் தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டனர்’
சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!
தூபி அமைக்கும் பணி ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புரைக்கமைய, பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.
தை பிறந்தால் வழி பிறக்கும்…. தைத் திருநாள்…அறுவடை நாள் வாழ்த்துகள்
(சாகரன்)
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற எல்லோருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி முன்னேறுவதற்குரிய கொண்டாட்டத்திற்குரிய அறுவடையை கொண்டாடும் நாள். அறுவடையை வைத்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. எனது அனைத்து தோழமைகளுக்கும், சகாக்களுக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என் தைத் திருநாள், உழவர் திருநாள் வாழ்த்துகள்.
ஜல்லிக்கட்டை ரசித்தார் ராகுல் காந்தி
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேச ஐ. அமெரிக்க பட்டியலில் கியூபா
நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு
(புருஜோத்தமன் தங்கமயில்)
போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள்.