’அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் 26 பிரிவினைவாத ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்’

அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் நகொர்னோ-கரபஹ் பிராந்தியத்தில் குறைந்தது 26 பிரிவினைவாதப் போராளிகள் கொல்லப்பட்டதாக இப்போராளிகளின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இம்மோதல்களில் அவர்களின் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 84ஆக அதிகரித்துள்ளது.

அசிங்கமாக ட்ரம்ப்பும், பைடனும் மோதல்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது விவாதத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரது போட்டியாளரான முன்னாள் உப ஜனாதியான ஜோ பைடனும் காரசாரமாக ஈடுபட்டிருந்ததுடன், சில சமயங்களில் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களையும் பரிமாறியிருந்தனர்.

‘தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம்

(பா.நிரோஸ்)

மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக் கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த வாரத்தின் இறுதியில் நடைபெற்றது.

தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் ஆவானெனவும் கூறினார்.

இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

(கடந்த வாரத் தொடர்ச்சி)

இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

தியாக தீபம்

பெயரோ கந்தன் கருணை இல்லம் ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டு மொத்த கொலை .
கந்தன் கருணை – March 30, 1987.
புலிகள் 2009 இல் அழிக்கப்படவில்லை ,
சகோதர இயக்க கொலை ஆரம்பிக்கப்பட்ட 1986 ஆம் ஆண்டிலே அழிக்கப்பட்டுவிட்டார்கள்.

இந்திய இழுவைப் படகு பிரச்சினை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வடபுலத்து மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் ஏற்படும் சேதங்களையும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியையும் எதிர்த்து, அமைதி வழியாலான போராட்டமொன்றை இந்த வாரம் முன்னெடுத்திருந்தார்கள்.

யார் இந்தத் திலீபன்?

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை. ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் – அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.

‘பாடும் நிலா’ மறைந்தது

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சற்று முன்னர் உடல நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது

தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள், கடந்த சனிக்கிழமை (11) முதல் முன்னெடுத்துவரும் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.