(வடகோவை வரதராஜன்)
நேற்றைய தொடர்ச்சி
October நடுப்பகுதியில் மரங்கள் நடப்பட்டால் February வரை மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை இராது .
19 March மாதம் கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர April மாதத்தில் சிறுமாரி தொடங்கிவிடும்.
The Formula
(Fauzer Mahroof)
இந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி. எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பற்றி பேசும் நோக்கம் இக் குறிப்புக்கு இல்லை. ஒரு அரசியல் இயக்கம் என்கிற வகையில் அவர்கள், அவர்களது அரசியல், மற்றும் கட்சியின் எதிர்காலம், கடந்தகால முடிவுகள் மற்றும் பிற விடயங்களை கருத்திற் கொண்டு ,தமக்குள் விவாதித்து ,அரசியல் ரீதியான ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உரித்துடையோர்.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள்.