மரம் நடுகை மாதம் பகுதி 3

(வடகோவை வரதராஜன்)


நேற்றைய தொடர்ச்சி

October நடுப்பகுதியில் மரங்கள் நடப்பட்டால் February வரை மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை இராது .
19 March மாதம் கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர April மாதத்தில் சிறுமாரி தொடங்கிவிடும்.