நேற்றுக் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை சந்திப்பு நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் அண்ணர், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா அண்ணர், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், ரெலோ செயலாளர் நாயகம் நல்லதம்பி சிறீ காந்தா அண்ணர் அவர்கள், எம்.பி வியாழேந்திரன் , எம்.பி சுமந்திரன் , ஆர்.இராகவன், மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
(“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்” தொடர்ந்து வாசிக்க…)