உடல்நலம் குன்றியிருந்த ஆந்திரப் புரட்சி நடிகர்
‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் கடந்த
மே 27 ஆம் தேதி ஹைதராபாதில் மரணமடைந்தார்.
என் நண்பன் ஹுசைன் மூலம்தான்
அவர் எனக்குப் பரிச்சயமானவர்.
‘ஜீவா முழக்கம்’ பத்திரிகைக்காக
நெடிய நேர்காணல் ஒன்றை அவரை சந்தித்துப் பெற்றேன்.
அதற்கு ‘பாரதம் சிவக்கட்டும்’ என்று தலைப்பிட்டிருந்தேன்.
(“ஆந்திரப் புரட்சி நடிகர் ‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் மரணமடைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)