(Johnsan Bastiampillai)
இயற்கை எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் முக்கியமான ஒன்று, ‘இயற்கையை நீ அழித்தால், இயற்கையால் நீ அழிவாய்’ என்பதை, உலக நடத்தைகளை உற்றுநோக்கி அவதானித்தால், அச்சொட்டாக உண்மைதான் என உணரமுடிகிறது.
The Formula
General
(எம்.எஸ்.எம். ஐயூப்)
கொவிட்- 19 தொற்று நாட்டு மக்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தியும் அந் நோய் தடுப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பயணத் தடைகள் போன்ற நடவடிக்கைகள் மீது மக்களின் கவனம் திரும்பியும் இருக்காவிட்டால் பொருளாதார பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது.
(அ. வரதராஜா பெருமாள்)
ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூ
உள்ளே நிறைந்திருப்பது ஈரும் பேனும்.
இலங்கையின் பொருளாதாரத்தை தென்னாசியாவிலேயே சிறந்த பொருளாதாரம் என இன்னமும் வெளிநாடுகளின் பொருளியலாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்களும் அப்படியே பெருமையாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இலங்கையின் பொருளாதாரம் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் காத்திரமான வலிமைகளாடு இருக்கின்றதா அல்லது மாறாக இங்கு பொருளாதாரத்தின் பிரதான கூறுகளெல்லாம் புற்று நோய்க் குறிகளோடு உள்ளனவா என்பதே கேள்வியாகும்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.
(மொஹமட் பாதுஷா)
நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 06
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சீனாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருபகுதியினர் விரும்புகிறார்கள். இன்னொரு பகுதியினர், ஆட்சிமாற்றத்தை விட, சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகளில், அமெரிக்கச் செல்வாக்கை அதிகரிப்பதன் ஊடு, சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.