(வடகோவை வரதராஜன்)

நேற்றைய தொடர்ச்சி
October நடுப்பகுதியில் மரங்கள் நடப்பட்டால் February வரை மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை இராது .
19 March மாதம் கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர April மாதத்தில் சிறுமாரி தொடங்கிவிடும்.
The Formula
General
(ஆசிரியர்: Medlife வலைப்பதிவாளர்)
நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.
(கே. சஞ்சயன்)
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்.
(Rubasangary Veerasingam Gnanasangary)
வணக்கம் நண்பர்களே.
எழுதுவதற்குப் பல நூறு விடயங்கள் இருந்தும் எதை முதலில் எழுதுவது என்று ஜோசித்துக் கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் Dragon fruit பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். ஆகவே அதையே முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.