கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை

(நூருல் ஹுதா உமர்)

சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை

‘கடலுக்குள் போனால் பிணம் வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும்.