பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
Category: செய்திகள்
இந்திய விவசாயிகளின் போராட்டம்
(Balasingam Balasooriyan)
இந்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டுள்ள இந்திய வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். அவர்களுடன் இந்திய மத்திய அரசு 11 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சுமூகமான முடிவு எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.
தேசியக் கொடி
வழமைபோல் அன்றும் அவனது வீட்டு சேவல் கூவியது. நிதானமாக எழுந்தவன் என்றும் இல்லாதவாறு முக மலர்ச்சியுடன் தன் காலைக்கடன்களை முடிக்கிறான்.ஒரு கையில் தேநீர் குவளை. மறு கையில் சக்கரை துண்டு. சிறிய துண்டு சக்கரையை கடித்துக்கொண்டே நேற்று தன் நண்பனுடன் கதைத்ததை நினைவுக்கு கொண்டு வருகிறான்.
சுதந்திரத்தை கொண்டாடுவோம்
எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார். சினிமாவில் சண்டைப் பயிற்சி கலைஞராகவும் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்துள்ளார்.