இந்திய விவசாயிகளின் போராட்டம்

(Balasingam Balasooriyan)

இந்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டுள்ள இந்திய வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். அவர்களுடன் இந்திய மத்திய அரசு 11 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சுமூகமான முடிவு எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.