டேவிட் ஐயாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் (11.10.2021)

எஸ். ஏ. டேவிட் (S. A. David) அல்லது டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா 1924 ஏப்ரல் 24 ந் திகதி பிறந்தார்.இவர் ஒரு கட்டடக் கலைஞர் ஆவர். இலங்கையில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து 1977 ஆம் ஆண்டில் காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வந்தவர்.