தேடப்பட்ட திமுக எம்.பி சரண்

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நிலையில்,திராவிட முன்னேற்ற கழக  எம்.பி., ரமேஷ் இன்று 11 ஆம் திகதி  பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.