சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய செய்தி

நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை ஜனவரி 17 ஆம் திகதி முதல் விதிக்க முடிவு செய்யப்பட்டாலும், பின்னர் ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் எந்த புதிய COVID-19 நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறான நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுமாயின், அதனை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.