மக்களை மீட்க….உயிர்த்து எழவில்லை ஞாயிறு

(சாகரன்)

இப்பதிவு எந்த மதத்தையோ அல்லது யாரின் கடவுள் நம்பிக்கைகளையோ எள்ளி நகையாடும் நோக்கில் எழுதப்படவில்லை. மாறாக ஒரு யதார்த்த சம கால நிகழ்வுகளை மையப்படுத்தி மக்களின் ஏமாற்றங்களை, இயலாமைகளை அடிப்படையில் சில கேள்விக்களை எழுப்பி விடைகளைத் தேடி நிற்கின்றது.