இராணுவ முகாமை அகற்ற வேண்டாமென போராட்டம்

கிளிநொச்சி ஆணை விழுந்தான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்றைய(01/09) தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள 551 வது படைப்பிரிவு முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.