பஸ் கட்டணங்களும் அதிகரித்தன

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இந்த கட்டண அதிகரிப்பு நாளை (02) முதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.