விவசாயிகள் சங்கத்தினர் கைதாகி விடுதலை

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்து க்கு ஆதரவாக சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் சங்கத்தினர் 300இக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.