தோழர் நகுலன்

புழல் முகாமில் வசித்து வந்த தோழர் நகுலன் வயது 57 சுகயீனம் காரணமாக சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(3.4.19) காலமானார். வவுனியா , சாஸ்திரி கூழாங்குளத்தில் 6.7.1962 இல் பிறந்தார் . சின்னத்தம்பி.மணியம் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர் எமது அமைப்பில் இணைந்த பின்னர் தோழர் நகுலன் என பெயர் தாங்கி அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்

(அ.அகரன்)

தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன.

தேவையில்லாமல் தொட்டதாக இரண்டாவது பெண்ணும் குற்றச்சாட்டு

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன், தேவையற்ற விதத்தில் தொட்டதாக அமி லப்போஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் அடுத்தாண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடுவது குறித்து ஜோ பைடன் ஆராந்ய்து வருகின்ற நிலையிலேயே, பத்தாண்டுகளுக்கு முன்பு தனது முகத்தை இரண்டு கைகளாலும் தொட்டதாகவும், மூக்கை அழுத்தியதாகவும் அமி லப்போஸ் தெரிவித்துள்ளார்.

‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா?

(எம். காசிநாதன்)
‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது.