தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிகச்சிலர்தான் அதில் உள்ளனர். வியாபாரிகளை முக்கியமான கட்டத்தில் அரசாங்கங்கள் விலைகொடுத்து வாங்கி விடுகின்றன. இவர்கள் மக்களிற்காக ஒருநாள்கூட உண்ணாவிரதம் இருக்கவில்லை“

பப்பு

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு பால்தாக்கரே மும்பையில் வசிக்கும் பிற மாநில மக்களுக்கு எதிராக …..வெளி மாநில மக்கள் மும்பையை விட்டு வெளியேற வேண்டும். மராத்தியர்களுக்கு மட்டுமே மும்பையில் இருக்க அனுமதி என்று அதிரடியாக அறிவித்து நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆக்கும் நஞ்சை கக்குகிறார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தவிர எவரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.

விவாதத்துக்கு நானும் தயார்: அன்புமணி சவாலை ஏற்றார் உதயநிதி

நீங்களோ, உங்கள் மகனோ என்னுடன் விவாதத்துக்குத் தயாரா என அன்புமணி ராமதாஸ் விடுத்த சவாலை ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்.தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து நேற்று அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது ஸ்டாலின், உதயநிதி குறித்து கடுமையாக சாடினார்.

கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை.

இந்திய மக்களவைத் தேர்தல் – 2019

இந்தியாவின் 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசத்திலுமுள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்குமான 17வது மக்களவைத் தேர்தல் (பாராளுமன்றத் தேர்தல்) எதிர்வரும் ஏப்ரல் 11ந் திகதி தொடங்கி, மே 19ந் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணும் வேலைகள் மே 23ந் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன.

நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி; ரூ. 20 மில். நட்டஈடு வழங்க நொதர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு

சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு, சுன்னாகம் நொதர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்துக்கு, உயர் நீதிமன்றம் இன்று (04) தீர்ப்பளித்தது.

The LTTE were not destroyed in may2009, they were destroyed in 1986.

(Sutharsan Saravanamuthu)
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் போல்தான் இந்த கந்தன் கருணையும், பெயரோ கந்தன் கருணை இல்லம் ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டு மொத்த கொலை .