வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர்

(ஏகலைவா)

நூற்றுக்கணக்கான பொலிஸார், ஆயுதந்தரித்த இராணுவத்தினர், சாதித்திமிர் பிடித்த ஒரு கூட்டம், ஒரு பிணத்துடன் ஒருபக்கம். இழப்பதற்கு எதுவுமற்ற சாதாரண மக்கள், கூலி உழைப்பாளர்கள், பெண்கள் மறுபக்கம்.

வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்

கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

பாதை ஒன்று; பயணங்கள் வேறுவேறு

(என்.கே. அஷோக்பரன்)
தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி-02]

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியலில், வியத்தகு விடயம் ஒன்றிருக்கிறது. இங்கு ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட அரசியல் கட்சிகள் எதுவுமே, சித்தாந்த ரீதியில் தமிழர்களது அடிப்படை அபிலாசைகள் விடயத்தில், திம்புக் கோட்பாடுகளை மறுப்பதில்லை.

வடக்கு கொள்ளையர்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர், நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளனரென்று, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.