Who is Patient 31???

இலங்கையில் COVID-19 நோயாளிகள் 28ஆக உயர்ந்திருக்கும் இவ்வேளையில் ஒரு சிறிய விடயத்தைக் கூற நினைக்கிறேன். இந்தப் பதிவை நான் “Don’t try to be like patient 31!” என ஆரம்பிக்கின்றேன்.

கனடிய பிரதமரின் இன்றைய அறிவித்தல்

1. புதன் நள்ளிரவு 12 மணியிலிருந்து விமானப் பணியாளர்கள், பிற நாட்டு தூதர்கள், அமெரிக்க குடிமக்கள், கனடாவில் தங்கள் குடும்பத்தைக் கொண்டவர்கள் தவிர்ந்த கனடிய குடியுரிமை அல்லது வதிவிட உரிமை அற்றவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்.

(விசயரெத்தினம் விக்கினேஸ்வரன்)

அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்
நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெர்மனியின் வைரஸ் தீவு!

(புலோலியூரான் சதாவதானி)

புதிய நோய்கள் அறியப்படும்போதெல்லாம் உலக சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ்(Riems) தீவுக்கு திரும்பும்…

விவசாய நேர்மை வயோதிபத்திலும் வறுமையிலும் மாறவில்லை

(‎R Ram Doss)‎

வோளாங்கண்ணி போகும் வழியில்,
மதிய உணவுக்காக பஸ்ஸை திருவாரூரில் ஹோட்டலில் நிறுத்திய
போது தான்,
அவரை கவனித்தேன்,

தமிழ் அரசியலில் பாலின வன்மம்

(என்.கே. அஷோக்பரன்)
இலங்கை சனத்தொகையில், 2017ஆம் ஆண்டு தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அனுமானத்தின்படி, 51.6 சதவீதமானோர் பெண்களாவர். அதேவேளை, 2016/2017 புள்ளிவிவரங்களின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டவர்களில் 60.9 சதவீதமானோர் பெண்கள்; இளமாணிக் கற்கைகளுக்காகப் பல்கலைக்கழகங்களில் இணைந்துகொண்டவர்களில் 62.3 சதவீதமானோர் பெண்களாவர்.

’பொதுத் தேர்தல் இப்போதைக்கு வேண்டாம்’

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன அச்சம் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கோரிக்கை விடுத்தார்.

தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விலத்தி நிற்போம்….. விலத்தி வைப்போம்…

(சாகரன்)

தற்போது உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரனா வைரஸ் என்று அறியப்பட்டு இன்று கோவிட் 19 வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள வைரஸ் பற்றிய எனது மூன்றாவது பதிவு இது.